sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்

/

குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்

குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்

குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்


ADDED : ஜூலை 06, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம், மோகனுார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஞ்., துவக்கப்பள்ளி அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் நடந்தது.

காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடந்த இம்முகாமில், மோகனுார் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், 142 பேர் பங்கேற்று, தங்கள் குழந்தைகளின் ஆதாரை பதிவு செய்தனர்.

மேலும், 'அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், ஆதார் பதிவு செய்ய வேண்டி தகவல் தெரிவித்தால், அங்கு ஆதார் முகாம் நடத்தப்படும்' என, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us