sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி

/

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவதி


ADDED : ஆக 26, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: கொன்னையார் கிராமத்தில் ஜல்லி பெயர்ந்த சாலையால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலை, 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பல ஆண்டுகளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியா தினமும் எண்ணற்ற வாகன ஓட்-டிகள் சென்று வருகின்றனர். அவர்கள் ஜல்லிக்கற்களில் செல்லமு-டியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இச்சாலை, பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளதால், மக்கள் அதிக-ளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us