sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு

/

மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு


ADDED : ஆக 15, 2024 06:53 AM

Google News

ADDED : ஆக 15, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், நீலகிரி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில், மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக, ப.வேலுாரில், 45.50 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின் வருமாறு:எருமப்பட்டி, 5, மோகனுார், 14, நாமக்கல், 11, ப.வேலுார், 45.50, சேந்தமங்கலம், ஒன்று, திருச்செங்கோடு, 15, கலெக்டர் அலுவலகம், 16.30 என, மொத்தம், 107.80 மி.மீ., மழை பதிவானது.






      Dinamalar
      Follow us