sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புது மாப்பிள்ளை விபரீத முடிவு

/

புது மாப்பிள்ளை விபரீத முடிவு

புது மாப்பிள்ளை விபரீத முடிவு

புது மாப்பிள்ளை விபரீத முடிவு


ADDED : பிப் 07, 2025 04:02 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்தவர்

பெரியசாமி மகன் ஜோதிமணி, 22. இவர், ஐந்து நாட்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்குள் சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஜோதிமணி உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குள் கூட்டமாக வந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கண்ணாடி கதவு உடைந்தது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us