sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

/

கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

கொல்லிமலையில் டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்


ADDED : மே 26, 2025 04:25 AM

Google News

ADDED : மே 26, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த, 24 பேர், நேற்று அதிகாலை, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சுற்றி பார்க்க டூரிஸ்ட் வேனில் வந்தனர். மாலை வரை கொல்லிமலையில் பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு, மாலை சென்னைக்கு திரும்பி கொண்-டிருந்தனர். முள்ளுக்குறிச்சியில் இருந்து செல்லும் மாற்று வழிப்-பாதையில் வேன் சென்றுகொண்டிருந்தது. மூலக்குறிச்சி வனத்-துறை சோதனை சாவடி அருகே வரும்போது, திடீரென டிரை-வரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைப்பாதையோரம்

கவிழ்ந்தது.

இதில், கல்பாக்கத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ஆவுடை-யம்மாள், 65, மேகலன் மனைவி சுமதி, 46, சுசீந்திரன் மகன் அஜித், 38, சிவஞானசம்பந்தம் மகன் கார்த்திக்கேயன், 13, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவம-னையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சிறு காயங்க-ளுடன் தப்பினர். சாலையில் சாய்ந்த சுற்றுலா வேனை, பொக்லைன் இயந்திர உதவியுடன் மீட்டனர். மீட்பு பணியால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகு-றித்து ஆயில்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us