sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

/

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்


ADDED : நவ 03, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்லிமலையில் குவிந்த

சுற்றுலா பயணிகள் குதுாகலம்

சேந்தமங்கலம், நவ. 3-

தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், மூலிகைகள் நிறைந்த மலையாக கொல்லிமலை உள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் குளித்துவிட்டு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கடந்த, 31ல் இருந்து தீபாவளி பண்டிகைக்காக, தொடர்ந்து, 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து டூவீலர், கார்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள், நேற்று கொல்லிமலையில் குவிந்தனர்.

கூட்டம் அதிகமானதால், மாசிலா அருவி, நம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து குதுாகலமடைந்தனர்.






      Dinamalar
      Follow us