sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கணவனை தாக்கிய மனைவி கைது

/

கணவனை தாக்கிய மனைவி கைது

கணவனை தாக்கிய மனைவி கைது

கணவனை தாக்கிய மனைவி கைது


ADDED : செப் 27, 2025 01:45 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த பெருமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மாரிமுத்து, 55; இவரது மனைவி லதா, 48; மாரிமுத்து குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த குழந்தைக்கு தன் சொத்தை எழுதி வைப்பதாக மாரிமுத்து கூறி வந்துள்ளார். இதனால், லதாவுக்கும், மாரிமுத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 5ல் ஏற்பட்ட தகராறில் லதா மற்றும் லதாவின் அக்கா மகனான சதாசிவம் மகன் திவாகர், 29, உள்ளிட்ட, 3 பேர் மாரிமுத்துவை தாக்கியுள்ளனர்.

இதனால், படுகாயமடைந்த மாரிமுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான, 3 பேரையும் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று லதா மற்றும் சுதாகரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us