sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி


ADDED : நவ 03, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்-தவர் ஜெயசந்திரன். இவரது தோட்டத்தில், சேலம் மாவட்டம், தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த சரவணன், 30, கடந்த, 3 ஆண்-டுகளாக வேலை செய்து வந்தார். பிலிப்பாகுட்டையை சேர்ந்த சித்ரா, 28, என்பவரை திருமணம் செய்து கொண்டதால், சர-வணன் அப்பகுதியிலேயே வசித்து வந்தார்.

இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்-தினம், தோட்டத்தில் மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்ற சரவணன், தவறி கிணற்றில் விழுந்துவிட்டார். இதைய-றிந்த ஜெயசந்திரன், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி சரவணனை சடலமாக மீட்டனர். இதுகு-றித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us