sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

/

தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை

தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை


ADDED : அக் 27, 2024 04:24 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், வட்டமலை ஜோதி நகரை சேர்ந்தவர் விசைத்-தறி தொழிலாளி ஞானசேகரன், 47. இவர், சில நிதி நிறுவனங்-களில் கடன் பெற்றுள்ளார். அதனை முறையாக திருப்பி செலுத்-தாததால், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு வற்புறுத்தி வந்-துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஞானசேகரன், நேற்று முன்-தினம் மதியம், 12:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், நிதி நிறுவனங்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டும், மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, தாலுகா அலுவலகத்தில் டி.எஸ்.பி., இம-யவர்மன், ஆர்.டி.ஓ., சுகந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, நிதி நிறு-வன அலுவலர்கள், இறந்தவர் குடும்பத்தாரிடையே பேச்சு-வார்த்தை நடந்தது.அதில், நிதி நிறுவன அலுவலர்கள், காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை மட்டுமே வசூல் பணியில் ஈடுபட வேண்டும். பணம் வாங்கியவர்கள், 2 தவணை செலுத்தாத பின்தான், பணம் வசூலிக்க போக வேண்டும். விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவர்மன் எச்சரிக்கை விடுத்தனர்






      Dinamalar
      Follow us