sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு

/

உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு

உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு

உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 11, 2025 06:55 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆண்டு தோறும், டிச., 10ல், 'சர்வதேச மனித உரி-மைகள் நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்-பட்டது.

கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்-மையினர் நலத்துறை கமிஷனருமான ஆசியா மரியம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, சர்வ-தேச மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.

டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, தனி டி.ஆர்.ஓ., கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us