sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வழிப்பறி செய்த வாலிபர் கைது

/

வழிப்பறி செய்த வாலிபர் கைது

வழிப்பறி செய்த வாலிபர் கைது

வழிப்பறி செய்த வாலிபர் கைது


ADDED : ஜன 21, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் செல்பவர்க-ளிடம், மர்ம நபர்கள் மொபைல் போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதையடுத்து, சேந்தமங்கலம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காளப்பநாய்க்கன்பட்டியில் சுற்-றித்திரிந்த வாலிபர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசா-ரித்தனர்.

அப்போது, அவர் சேந்தமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த தினேஷ், 20, என்பதும், அவர் காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us