sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொடரும் மழை மக்கள் பாதிப்பு

/

தொடரும் மழை மக்கள் பாதிப்பு

தொடரும் மழை மக்கள் பாதிப்பு

தொடரும் மழை மக்கள் பாதிப்பு


ADDED : செப் 10, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 10, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுார் பகுதியில் கடந்த வாரம் மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பசுந்தேயிலை பறிக்க சிரமப்பட்டு வருகின்றனர். கட்டடம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்வதால், பசுந்தேயிலை பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'நடப்பாண்டு துவக்கத்தில் நான்கு மாதங்கள் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மே மாதம் முதல் மழை பெய்தது. கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில், மீண்டும் மழையின் தாக்கம் அதிகரித்து, விவசாய பணிகள் உட்பட அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us