/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்
/
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணிகள்
ADDED : ஜூலை 20, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;துாதுார்மட்டம் மற்றும் ஊட்டி அரசு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
குன்னுார் இருந்து சென்ற துாதுார்மட்டம் சென்ற அரசு பஸ்சும், ஊட்டியில் இருந்து வந்த பேசும் கிளிஞ்சாடா பகுதியில் வளைவு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.