sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் 12 கடைகளுக்கு 'சீல்'

/

குன்னுாரில் 12 கடைகளுக்கு 'சீல்'

குன்னுாரில் 12 கடைகளுக்கு 'சீல்'

குன்னுாரில் 12 கடைகளுக்கு 'சீல்'


ADDED : அக் 26, 2025 08:52 PM

Google News

ADDED : அக் 26, 2025 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் நகராட்சிமார்க்கெட்டில், இரவு நேரத்தில், 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு, நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது.

பல ஆண்டுகளாக வாடகையை உயர்த்தாமல் இருந்த நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்டது.

இதில்,, 2016 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கான பழைய நிலுவை வாடகையையும் வசூலித்து வருகிறது.

வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு அவ்வப்போது சீல் வைக்கும் நகராட்சி, வியாபாரிகள் கடன்களை வாங்கி செலுத்திய பிறகு மீண்டும் சீல் அகற்றப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12 கடைகளுக்கு, உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் தலைமையில் ஊழியர்கள் சீல் வைத்தனர்.

இதில், நேற்று காலையில், ஆளும் கட்சியை சேர்ந்த வெற்றிலை கடை சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த கடைக்கு மீண்டும் சீல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us