sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மோட்சராகினி ஆலயத்தின் 187வது ஆண்டு விழா ஆடம்பர தேர் பவனியால் பரவசம்

/

மோட்சராகினி ஆலயத்தின் 187வது ஆண்டு விழா ஆடம்பர தேர் பவனியால் பரவசம்

மோட்சராகினி ஆலயத்தின் 187வது ஆண்டு விழா ஆடம்பர தேர் பவனியால் பரவசம்

மோட்சராகினி ஆலயத்தின் 187வது ஆண்டு விழா ஆடம்பர தேர் பவனியால் பரவசம்


ADDED : ஆக 17, 2025 09:32 PM

Google News

ADDED : ஆக 17, 2025 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; துாய மோட்சராகினி பேராலய, 187வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் முதல் கத்தோலிக்க பேராலயமான துாய மோட்சராக்கினி அன்னை பேராலயத்தின், 187வது ஆண்டு விழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கு திருவிழா மற்றும், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நேற்று முன்தினம் காலை,6:15 மணிக்கு முதல் திருவிழா திருப்பலியை பங்கு குரு பெனடிக்ட், மறைமாவட்ட ஆன்ம குரு ஞானதாஸ் மற்றும் உதவி பங்கு குரு டினோ பிராங்க் ஆகியோர் சிறப்பித்தனர் .

ஆங்கில திருப்பலியை ஆயர் செயலர் இம்மானுவேல் அந்தோணி சிறப்பித்தார். புனித சூசையப்பர் ஆ லய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் மலையாளத்தில் திருப்பலி நிறை வேற்றினார். மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து பேசினார். அன்னையின் ஆடம்பர தேர் பவனி ஆலயத்தில் துவங்கி பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.






      Dinamalar
      Follow us