sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை மாத்திரை பதுக்கிய 4 பேர் கைது

/

போதை மாத்திரை பதுக்கிய 4 பேர் கைது

போதை மாத்திரை பதுக்கிய 4 பேர் கைது

போதை மாத்திரை பதுக்கிய 4 பேர் கைது


ADDED : ஆக 07, 2025 09:02 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை பதுக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், போதை தடுப்பு பிரிவினர் இணைந்து, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து, பாலக்காடு நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். அதில், 2.64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 66.08 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, காரில் இருந்த பாலக்காடு மாவட்டம் குனிச்சேரி பகுதியைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன், 34, சடனாம்குறுச்சி பகுதியைச் சேர்ந்த முகமது அன்வர், 37, மன்சூர் அலி, 25, வெண்ணைக்கரை பகுதியைச் சேர்ந்த பிரோஸ், 39, ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us