sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

/

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ADDED : ஜன 29, 2025 08:26 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி உயிலிட்டி நீர்வீழ்ச்சியில், வறட்சியிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

கோத்தகிரியில் கோடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. அதில், சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடிக்காத, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

கோத்தகிரி -கூக்கல்தொறை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தற்போதைய வறட்சியான காலநிலையிலும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த அழகை கண்டுக்களித்து செல்கின்றனர்.

இப்பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், அருவி அமைந்துள்ள பகுதியை மேம்படுத்தும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us