sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி

/

வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி

வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி

வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி


ADDED : நவ 06, 2025 11:03 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) வளாகத்தில், வளரின பருவம் கல்வி குறித்த நாட்டுப்புற நடன போட்டி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தேசிய மக்கள் தொகை கல்வி திட்டம் வாயிலாக, 8ம் மற்றும் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

டயட் முதல்வர் சேகரன் தலைமை வைத்தார். மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசைனி மேத்தியூஸ், நாட்டுப்புறக் கலைஞர் கணேசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், கூக்கல்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி, முதல் இடத்தையும், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடத்தையும், புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன. முதலிடத்தில் வெற்றி பெற்ற கூக்கல் துரை அரசு உயர்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us