sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 18, 2024 11:40 PM

Google News

ADDED : மார் 18, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், 'ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாக உள்ளது ஓட்டு போடுவது; நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணவும், நல்ல தலைவர்களை தேர்வு செய்யவும் நமக்கு உரிமை தரப்பட்டுள்ளது. அதனை சரியாகவும், தவறாமலும் செய்ய வேண்டும். எனவே, வாக்காளர்கள் தவறாமல் தேர்தல் நாளன்று ஓட்டு போட வேண்டும்,' என்றார். வி.ஏ.ஓ. க்கள் அசோக்குமார், கர்ணன், உதவியாளர் சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us