sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்

/

 பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்

 பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்

 பழுதடைந்த தெரு விளக்கு இரவில் மக்களுக்கு சிரமம்


ADDED : டிச 29, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே தெருவிளக்கு பழுதடைந்தும், சீரமைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பந்தலுார் காலனி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில், அடிக்கடி சிறுத்தை மற்றும் காட்டு பன்றிகள் நடந்து வருகின்றன. ஊருக்குள் வரும் வன விலங்குகளிடம் பொதுமக்கள் அடிக்கடி உயிர் தப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, தெரு விளக்குகள் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. தெரு விளக்குகள் பழுதால், இரவில் போதிய வெளிச்சம் இன்றி, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெரு விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us