sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்

/

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்


ADDED : அக் 14, 2025 01:37 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் நடந்த மாரத் தான் போட்டியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சேரம்பாடி வெண்ட்வொர்த் எஸ்டேட்டில் வேலை செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை ஒருங்கிணைத்து,'நியூ பேமிலி குரூப்' அமைப்பு துவக்கப்பட்டது. ஓய்வு பெற்று தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் குடியிருந்து வரும், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதில் ஒன்றிணைத்துள்ளன. அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளை ஊக்குவிக்க மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

சேரம்பாடி சோலாடி பகுதியில் இருந்து, சுங்கம் பகுதி வரை நடந்த இந்த போட்டியை, ஒருங்கிணைப் பாளர் பாத்திமா, தலைமை காவலர் பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதில், முகமதுபாதில் முதல் இடத்தையும், லக்சன் இரண்டாம் இடம், அஸ்வின் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us