sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூங்காவில் காய்ந்த மலர்கள்

/

பூங்காவில் காய்ந்த மலர்கள்

பூங்காவில் காய்ந்த மலர்கள்

பூங்காவில் காய்ந்த மலர்கள்


ADDED : நவ 07, 2025 08:45 PM

Google News

ADDED : நவ 07, 2025 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: குன்னூரில் நிலவும் அசாதரண சூழலால் சிம்ஸ் பூங்காவில் மலர்கள் காய்ந்து வருகிறது.

குன்னூர் சிம்ஸ்பூங்காவில் அக்., நவ., மாதங்களில் இரண்டாவது சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.

குன்னுார் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை, மேகமூட்டம், கடுங்குளிர் என, அசாதரண சூழல் நிலவி வருகிறது. குன்னுார் சிம்ஸ் பூங்காவில் டேலியா, மேரிகோல்டு உட்பட மலர் செடிகள் அழுகி காய்ந்துள்ளது. இவற்றை தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். எனினும் சால்வியா, பிளாக்ஸ் உட்பட சில மலர் வகைகள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணியரை கவர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us