sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மலைப்பாதையில் வாகனம் ஓட்ட சிரமம் ஒளிரும் விளக்கு பொருத்த வலியுறுத்தல்

/

 மலைப்பாதையில் வாகனம் ஓட்ட சிரமம் ஒளிரும் விளக்கு பொருத்த வலியுறுத்தல்

 மலைப்பாதையில் வாகனம் ஓட்ட சிரமம் ஒளிரும் விளக்கு பொருத்த வலியுறுத்தல்

 மலைப்பாதையில் வாகனம் ஓட்ட சிரமம் ஒளிரும் விளக்கு பொருத்த வலியுறுத்தல்


ADDED : டிச 23, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், அடிக்கடி கடும் மேகமூட்டமான காலநிலை நிலவுவதன் காரணமாக, இருபுறங்களிலும் வெள்ளைகோடு வரைந்து, ஒளிரும் விளக்குகள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தற்போது, இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் பனிமூட்டம் மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளை கோடுகள் இல்லை.

ஒரு சில இடங்களில் மட்டும் வரைந்த வெள்ளைக்கோடு சாதாரண நாட்களில் கூட டிரைவர்களுக்கு தெரியாத வகையில் உள்ளது. இதனால், மலை பாதையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழக நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனம் பழுது பார்ப்போர் நல சங்க மாநில பொதுச் செயலாளர் ஹேன்குமார் கூறுகையில்,''குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலைபாதையில், பெரும்பாலும் மேகமூட்டத்தால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க அதிகம் சிரமப்படுகின்றனர். சாலையின் நடுவில் மட்டுமே வெள்ளைக்கோடு உள்ளது. இருபுறங்களிலும் முழுமையாக தெரியும் வகையில் வெள்ளைகோடு வரைந்து, ஒளிரும் விளக்குகளும் பொருத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us