sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு

/

பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு

பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு

பள்ளியில் கண்காட்சி: பார்வையாளர்கள் வியப்பு


ADDED : மார் 01, 2024 12:07 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே பாக்கனா ஐ.எம்.எஸ். உயர்நிலை பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.

பள்ளி நிர்வாகம், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் வரவேற்றார். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரிய பயிற்றுனர் பால்துரை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற, கூடலுார் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார், பந்தலுார் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களின் அறிவியல் படைப்புகள் குறித்து, விளக்கங்களை கேட்டறிந்தனர். சிறந்த கண்காட்சி அரங்கு அமைத்த, 12 குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

குடிமக்கள் மன்ற பொறுப்பாளர் சந்திரன், பி.டி.ஏ. தலைவர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமைஆசிரியர் ஷாகிரா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us