sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குறிஞ்சி மலர்கள்

/

குறிஞ்சி மலர்கள்

குறிஞ்சி மலர்கள்

குறிஞ்சி மலர்கள்


ADDED : செப் 30, 2024 05:13 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டி ஏக்குணி மலைச்சரிவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தற்போது குறிஞ்சி மலர் சீசன் துவங்கி உள்ளது.

ஊட்டி அருகே உள்ள எப்பநாடு, பிக்கபத்தி மந்து, ஏக்குணி அருகே கவரட்டி; கோத்தகிரி அருகே மார்வலா எஸ்டேட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

அதில், சில இடங்களில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்கள்; 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் 'ஸ்டாபிலாந்தஸ் குதியானஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட தனித்துவம் வாய்ந்த குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. இவை காப்புகாடுகளில் மலர்ந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியில்லை.






      Dinamalar
      Follow us