sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நில அளவை அலுவலர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

/

 நில அளவை அலுவலர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

 நில அளவை அலுவலர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

 நில அளவை அலுவலர்கள் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 22, 2025 05:02 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்குமார், கோட்ட தலைவர் அலோசியஸ் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'நில அளவை பணியாளர்ளின் பணிசுமையை போக்க வேண்டும். பணிகளை முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். குறுவட்டம், நகர சார் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.

மாவட்டத்தில் உள்ள, 6 தாலுகாக்களை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட பொருளாளர் பைரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us