sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்

/

அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்

அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்

அலுவலக கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள்


ADDED : ஜூன் 02, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே ஏலியாஸ் கடை பகுதியில், அரசு தேயிலை தோட்ட கழகமான 'டான்டீ' கார்டன் மருத்துவமனை கட்டடம் உள்ளது.

இந்த கட்டடத்தில், டான்டீ அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டடம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த கட்டடம் பொது சுகாதார துறைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரவு கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இங்கு இரவு காவலர் உள்ள நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளது குறித்து, சேரம்பாடி போலீசாரிடம் டான்டீ நிர்வாக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us