sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்

/

முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்

முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்

முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த மக்கள்


ADDED : அக் 07, 2025 08:58 PM

Google News

ADDED : அக் 07, 2025 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியான மாங்கோடு கிராமத்தில், நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கிராமப்புற மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பந்தலுார் மாங்கோடு கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு, வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தனர். முகாமில், மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்த விண்ணப்பங்களை அளித்தனர். அதில், பங்கேற்ற பெரும்பாலான மக்கள் உடல் நிலை குறித்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us