sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்

/

தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்

தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்

தென் மாநில தேயிலை ஏலம்: ரூ. 5 கோடி கூடுதல் வருவாய்


ADDED : நவ 04, 2025 08:48 PM

Google News

ADDED : நவ 04, 2025 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: -தென் மாநில அளவில் தேயிலை தூள் விற்பனை அதிகரித்ததுடன், சராசரி விலையில் ஏற்றம் கண்டதால், ஒரே வாரத்தில் 5 கோடி ரூபாய் மொத்த வருவாய் உயர்ந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர், டீசர்வ் மற்றும் கோவை, கொச்சி ஆகிய 4 தேயிலை ஏல மையங்களில் வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் ஏலம் நடந்து வருகிறது. நான்கு மையங்களிலும் நடந்த கடந்த 44வது ஏலங்களில், 33.49 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 31.50 லட்சம் கிலோ விற்பனையாகி, 40.68 கோடி ரூபாய் கிடைத்தது.

முன்னதாக நடந்த, 43வது ஏலத்தில், 31.59 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 28.87 லட்சம் கிலோ விற்று, 35.63 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 43வது ஏலத்தை ஒப்பிடுகையில், 1.90 லட்சம் கிலோ வரத்தும், 2.63 லட்சம் கிலோ விற்பனையும் அதிகரித்தது. விற்பனை அதிகரித்து, சராசரி விலையும் ஏற்றம் கண்டதால், ஒரே வாரத்தில் 5.05 கோடி ரூபாய் உயர்ந்தது.






      Dinamalar
      Follow us