sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

/

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : செப் 28, 2025 10:05 PM

Google News

ADDED : செப் 28, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இம்மாதத்தில் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்கு பெருமாளுக்கு படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர்.

இந்நிலையில், ஊட்டி, கூடலுார், கோத்தகிரி, குன்னுார், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் காலை முதல் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள வேணு கோபால சுவாமி, எச்.பி.எப்., பகுதி பாலாஜி கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபட்டனர்.

ஊட்டி வேணுகோபால சுவாமி மற்றும் சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்நடந்தது. அதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us