sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையில் சேதமடைந்த சாலை; தற்காலிக சீரமைப்பு பணி

/

மழையில் சேதமடைந்த சாலை; தற்காலிக சீரமைப்பு பணி

மழையில் சேதமடைந்த சாலை; தற்காலிக சீரமைப்பு பணி

மழையில் சேதமடைந்த சாலை; தற்காலிக சீரமைப்பு பணி


ADDED : அக் 22, 2024 11:48 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் -ஊசிமலை வரை சேதமடைந்ததுள்ள பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்கு பணி துவக்கப்பட்டது.

கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், தொரப்பள்ளி முதல் நடுவட்டம் அனுமாபுரம் வரை சாலை சேதமடைந்து காணப்பட்டது. அதில், அனுமாபுரம் முதல் ஊசி மலை வரை, 16 கி.மீ., துார சாலை சீரமைக்கப் பட்டுள்ளது.

ஆனால், ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரை, சாலை சீரமைக்கப்படவில்லை. பருவமழையின் போது, சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சாலைகளில் குழிகள் அதிகரித்து வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரை சேதமடைந்த குழிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரை, சாலையில் மழையின் போது சேதமடைந்த பகுதிகள் தற்காலிகமாக சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில், இச்சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us