sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

/

 தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

 தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

 தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்


ADDED : டிச 10, 2025 08:13 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலையை உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, கேரளா மாநிலம் வயநாடு, கண்ணனுார் உள்ளிட்ட பகுதிகளின் வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

இங்குள்ள தேவர்சோலை பகுதியில், பேரூராட்சி அலு வலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளது.

குறுகிய சாலை கொண்ட நகரில், சில தனியார் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு, பொருட்களை இறக்கி ஏற்றி செல்கின்றனர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொடரும் வாகன போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பயணிகள் கூறுகையில், 'தேவர்சோலை பகுதியில், சில தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us