sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

 ரூ.2.85  கோடி  மோசடி வழக்கு சிக்கிய இரிடியம் கும்பல்

/

 ரூ.2.85  கோடி  மோசடி வழக்கு சிக்கிய இரிடியம் கும்பல்

 ரூ.2.85  கோடி  மோசடி வழக்கு சிக்கிய இரிடியம் கும்பல்

 ரூ.2.85  கோடி  மோசடி வழக்கு சிக்கிய இரிடியம் கும்பல்


ADDED : நவ 17, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என கூறி, 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், சிறுகுடலை சேர்ந்தவர் நாகராஜன், 45, தொழிலதிபர். இவரிடம், முத்துநகரை சேர்ந்த சிவகுமார், 39; ராஜகோபால், 62; ராஜசேகர், 51; பஜிலாபேகம், 26; புகழேந்தி, 32, ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.

அவர்கள், நாகராஜிடம், 20 லட்சம் ரூபாயை இரிடியத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், நீங்களும் முதலீடு செய்தால், 10 கோடி ரூபாய் கிடைக்கும் என கூறி, 2 கோடியே 85 லட்சம் ரூபாய் பணம் பெற்றனர்.

அவர்கள் சொன்னது போல பணம் கிடைக்காததால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நாகராஜை மிரட்டி உள்ளனர்.

நாகராஜ், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவிடம் புகார் செய்தார். குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சிவகுமார் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us