sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

 மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு  இரட்டை 'ஆயுள்'

/

 மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு  இரட்டை 'ஆயுள்'

 மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு  இரட்டை 'ஆயுள்'

 மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்; முதியவருக்கு  இரட்டை 'ஆயுள்'


ADDED : டிச 26, 2025 02:55 AM

Google News

ADDED : டிச 26, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட, கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ, 55. இவர், 2021 அக்., 5ம் தேதி செப்பலான் மேடு என்ற இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட, 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரின்படி, பெரம்பலுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில், ராஜீயை கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், ராஜீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us