sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 'காப்பு'

/

தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 'காப்பு'

தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 'காப்பு'

தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 05, 2025 08:03 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுாரில் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுனருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண், அருமடல் அரசு நடுநிலைப் பள்ளியில், ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ், 41, பெண் ஆய்வக பயிற்றுனருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பெரம்பலுார் எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவிடம் புகார் செய்யப்பட்டது. பெரம்பலுார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us