sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது 


ADDED : ஜூலை 29, 2024 10:36 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : பரமக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடியில் வட்ட வழங்கல் அலுவலர் கீதா நடத்திய சோதனையில் வாகனத்தை விட்டு ஒருவர் தப்பி ஓடினார். அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை கடத்திய சிக்கல் பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் வீரமணி 30, தலைமறைவாக இருந்தார்.

இது குறித்து கீதா உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

எஸ்.ஐ., மோகன், சிறப்பு எஸ்.ஐ., குமாரசாமி, ஏட்டு தேவேந்திரன் ஆகியோர் வீரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். ரேஷன் கடைகளில் நடக்கும் கடத்தலை தடுக்க பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தரலாம்.

புகார் தருபவர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும், என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us