sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

/

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்


ADDED : பிப் 14, 2024 02:06 AM

Google News

ADDED : பிப் 14, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் அரிய வகை டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் டால்பின், ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. நேற்று தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம் கடற்கரையில் 6 அடி நீளம், 80 கிலோ எடையுள்ள பெண் டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இது பாறையில் மோதியதா அல்லது மீனவர்கள் கடலில் இழுக்கும் இரட்டை மடி வலையில் சிக்கி உயிரிழந்ததா என வனத்துறையினர் விசாரித்தனர். கால்நடை டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us