sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்

/

 மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்

 மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்

 மழைநீரில் சிக்கி தவிக்கும் முதியவர்


ADDED : டிச 01, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 01, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் பல தெருக்களில் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

இதில் ராமேஸ்வரம் கரையூரில் மீனவர் ரெமியான்ஸ்70, சில ஆண்டு களுக்கு முன்பு கண் பார்வை இழந்தார்.

இவரது இடிந்து விழும் தருவாயில் உள்ள வீட்டை சுற்றியும், உள்ளேயும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் வீட்டில் இருந்து ரெமியான்ஸ், மனைவி இருவரும் வெளியேற முடியாமலும், உணவு சமைக்கவும் வழியின்றி தவிக்கின்றனர்.

இவர்களது பசியை போக்கி பாதுகாத்த ஒரே மகனும் தற்போது இலங்கை சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.

இதனால் உதவிட வழியின்றி மழைநீரில் சிக்கி உள்ள முதியவரை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us