sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்லுாரியில் புகைப்படம் போட்டி

/

கல்லுாரியில் புகைப்படம் போட்டி

கல்லுாரியில் புகைப்படம் போட்டி

கல்லுாரியில் புகைப்படம் போட்டி


ADDED : ஆக 20, 2025 06:49 AM

Google News

ADDED : ஆக 20, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டுநல பணி திட்டத்தின் சார்பில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படம் எடுக்கும் போட்டி நடந்தது.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டி நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். புகைப்படங் களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசபட்டது. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மணிமேகலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us