நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேதுராஜன் 55. விவசாயி. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கிளியூர் பஸ்ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது டூவீலர் மோதியதில் சேதுராஜன் அதே இடத்தில் பலியானார்.
டூவீலர் ஓட்டிய காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் 22, மீது திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

