sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

/

 வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

 வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

 வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது


ADDED : நவ 26, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் வீட்டில் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்துப்பாண்டி 25, கைது செய்யப் பட்டார்.

வளையப்பூக்குளம் கிராமத்தில் ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக மண்டலமாணிக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி 25, கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து மரக்குளம் கிராமத்தில் உள்ள முத்துப்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை எஸ்.ஐ., பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கஞ்சா விற்பனைக்காக எங்கிருந்து கிடைத்தது என்று விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us