sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஏர்வாடி தர்காவில் மிலாது விழா

/

ஏர்வாடி தர்காவில் மிலாது விழா

ஏர்வாடி தர்காவில் மிலாது விழா

ஏர்வாடி தர்காவில் மிலாது விழா


ADDED : அக் 02, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 02, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : ஏர்வாடி தர்காவில் மிலாது விழா மற்றும் வலிகள் கோமான் புகழ் கூறும் நினைவு விழா நடந்தது. வாஹதிகள் பேரவை மற்றும் ஏர்வாடி நகர் மஜ்லிசுல் உலமா சபை சார்பில் நடந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் லெவ்வை தலைமை வகித்தார். வாஹித் பாத்திமா அறக்கட்டளை டிரஸ்டி உமர் முன்னிலை வகித்தார். மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ், ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சார்பை தலைவர் அகமது இப்ராஹிம் லெவ்வை உட்பட பலர் பங்கேற்றனர்.

அத்திக்கடை அரபிக் கல்லுாரி முதல்வர் பவ்ஸ் அப்துர் ரஹீம் சிறப்புரையாற்றினார். தர்கா வளாகத்தில் யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தனியார் ஏ.டி.எம்., திறப்பு விழா நடந்தது.

உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டது.






      Dinamalar
      Follow us