ADDED : அக் 09, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 58. வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அலைபேசிக்கு சார்ஜ் போட முயன்றார்.
சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருகிய போது மின் கசிவால் மின்சாரம் தாக்கியதில் வேல்முருகன் துாக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.