sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிப்பு

/

நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிப்பு

நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிப்பு

நாய்கள் தொல்லையால் மக்கள் பாதிப்பு


ADDED : ஆக 11, 2025 03:48 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் தெருநாய்கள் தொந்தரவால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மைய பகுதியாக சனவேலி உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி, கடைவீதிகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வரு கின்றன.

இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நாய்கள் குறுக்கே வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us