sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்

/

 ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்

 ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்

 ரூ. 1.85 கோடியில் டிஜிட்டல் நுாலகம் விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 30, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட டிஜிட்டல் நுாலகத்தை விரைந்து திறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி 1995--96 ம் கல்வியாண்டில் துவக்கப்பட்டது. 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 2024--25 திட்டத்தில் டிஜிட்டல் நுாலகம் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் சேர் உள்ளிட்ட தளவாட பொருட்கள் வந்துள்ளன.

தொடர்ந்து அனைத்து வகையான புத்தகங்களையும் டிஜிட்டல் வாயிலாக படிக்கும் வகையில் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட வேண்டும். மேலும் நுாலகம் அமைந்துள்ள கல்லுாரி வளாகத்தில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கும் சூழலில் ரோடு வசதியை மேம்படுத்த வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப்படியான கம்ப்யூட்டர்களை நிறுவி விரைவில் நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us