sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் 1000 பனை விதைகள் நடவு

/

தனுஷ்கோடியில் 1000 பனை விதைகள் நடவு

தனுஷ்கோடியில் 1000 பனை விதைகள் நடவு

தனுஷ்கோடியில் 1000 பனை விதைகள் நடவு


ADDED : நவ 07, 2025 03:51 AM

Google News

ADDED : நவ 07, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர்.

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் 2 கி.மீ., வரை ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் இணைந்து நேற்று ஆயிரம் பனை விதைகளை குழி தோண்டி விதைத்தனர். பின் மாணவர்களிம் இயற்கை வளம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., ஆசிரியர் செல்வகுமார், ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர் தினகரன், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us