sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாயல்குடியில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

/

சாயல்குடியில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

சாயல்குடியில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

சாயல்குடியில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


ADDED : நவ 05, 2025 09:06 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., சார்பில் 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். சாயல்குடி அருகே இருவேலி கண்மாய் கரையின் உள்வாயில் பகுதியில் 2000 பனை விதைகள் நடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் பாலமுருகன் செய்திருந்தார். இதே போல் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ்., சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 5000த்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us