sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழை வேண்டி வழிபாடு

/

மழை வேண்டி வழிபாடு

மழை வேண்டி வழிபாடு

மழை வேண்டி வழிபாடு


ADDED : அக் 05, 2025 04:13 AM

Google News

ADDED : அக் 05, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வாழவந்த அம்மன் கோயிலில் மழை வேண்டி புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.

வாலாந்தரவை முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பூஜை பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.

வாழவந்த அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திருப்புல்லாணி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us