sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

/

முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்


ADDED : அக் 29, 2025 07:56 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சமீபத்தில் பெய்த மழையால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாகவும், கீழே விழும் நிலையிலும் மரக்கிளைகள் இருந்தன.

இந்நிலையில்மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மேலும் வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்காக மோட்டார் பம்ப் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us