sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதுச்சேரி மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிப்பு

/

புதுச்சேரி மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிப்பு

புதுச்சேரி மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிப்பு

புதுச்சேரி மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிப்பு


ADDED : அக் 02, 2025 01:08 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு அக்., 15 வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்., 27ல் காரைக்காலில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களின் சிறைக்காவலை அக்., 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us